ஹோலி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் மார்ச் 24 நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரம் – நாகர்கோவில் இடையே மார்ச் 25ஆம் தேதி, நாகர்கோவில் மற்றும் தாம்பரம் மார்ச் 24 மற்றும் மார்ச் 31ஆம் தேதிகளிலும், நாகர்கோவில் மற்றும் சென்ட்ரல் ரயில் மார்ச் 24ஆம் தேதியும், சென்ட்ரல் மற்றும் நாகர்கோவில் 25ஆம் தேதி, எழும்பூர் மற்றும் நாகர்கோவில் மார்ச் 28ஆம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதனால் குமரி மற்றும் புனே எக்ஸ்பிரஸ் ரயில் நாளை தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோலி பண்டிகை… தமிழகத்தில் நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்…!!!
Related Posts
இவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்த…. தமிழக அரசு அறிவுறுத்தல்…!!!
ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்வோர் அங்கிருந்து வருவோர் கட்டாயம் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடவுச்சீட்டு, சுயவிவரம், மருத்துவ விவரங்களுடன் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி செலுத்திய 10 நாளுக்கு பிறகே ஆப்பிரிக்க நாடுகளுக்கு…
Read moreகோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்…. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு….!!!
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கேசவன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதாவது பழைய மரக்காணம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 18-ஆம் தேதி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்காக காவல்துறையினரிடம் அனுமதி கேட்ட…
Read more