தேர்தலில் வாக்காளர்கள் எப்படி வாக்கு பதிவு செய்ய வேண்டும் என வீடு வீடாகச் சென்று கையேடு வழங்க உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கேட்பதற்காக மார்ச் 23ஆம் தேதி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கூட்டம் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இன்று முதல் வீடு வீடாக வருகிறது…. மக்களே ரெடியா இருங்க…!!
Related Posts
“அதிரடி சரவெடி” முதல்வர் உத்தரவு போட்ட 5 நாளில்…. மாணவியின் வீட்டிற்கு வந்த வெளிச்சம்….!!
சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திருவாரூர் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் இரண்டாம் இடம் பெற்ற கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி துர்கா தேவியின் வீட்டிற்கு ஐந்து நாட்களுக்குள்ளாக…
Read moreஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் ஏற்பாடு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் திட்டம்…!!
தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல நல்லத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நடந்து…
Read more