பிரதமரின் கிஸான் திட்டத்தில் வழங்கப்படும் ₹2000 இந்த முறை காலதாமதாக வரவு வைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ₹6,000 வழங்கும் இந்தத் திட்டத்தில் இதுவரை 16 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் 17ஆவது தவணை ஜூனில் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்களவைத் தேர்தல் காரணமாக தள்ளிப் போகலாம் எனக் கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4இல் வெளியாகிறது.
விவசாயிகளுக்கு 17-ஆவது தவணை பணம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!
Related Posts
பெரும் ஆபத்து…! காபி, டீ குடிக்கீங்களா…? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்துடன் இணைந்து 17 புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது டீ மற்றும் காபி குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது டீ மற்றும் காபியில்…
Read moreடெங்கு காய்ச்சலுக்கு மற்றொரு தடுப்பூசி தயார்…. உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்…!!
இரண்டாவது டெங்கு தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆண்டு ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் டெங்கு பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டது. இந்த தடுப்பூசியை ஜப்பானிய…
Read more