அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னம் லெட்டர் பேடை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி சார்பாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, இதற்கு முன்பாவது இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்கள் இனி அந்த வேட்டியை கூட கட்ட முடியாது என்று கூறியுள்ளார்.
இனி அந்த வேட்டியை கூட கட்ட முடியாது… ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்த கடம்பூர் ராஜு …!!!
Related Posts
பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்புகளுக்கு இப்படி தீர்வு காணலாம்….!!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இன்று(மே 9) வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஆலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர்…
Read moreவலுக்கும் சந்தேகம்: ஜெயக்குமார் கொலை வழக்கில் மகனிடம் மீண்டும் விசாரணை….!!
நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரின் மகன் ஜெப்ரினை மீண்டும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், தற்போது மீண்டும் விசாரிக்க உள்ளனர். ஜெயக்குமார் மரணம் தொடர்பாக 9 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ளது.…
Read more