வேல்ஸ் நாட்டில் மூன்று வயது சிறுமி கண்ணாடி துகள்கள் மற்றும் மர துண்டுகளை உணவாக சாப்பிடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிகா சிண்ட்ரோம் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ள வைண்டர் என்ற சிறுமி கடந்த சில மாதங்களாக கற்கள் மற்றும் பஞ்சு உள்ளிட்ட கையில் கிடைத்ததை எல்லாம் விழுங்கியுள்ளார். எந்தவிதமான ஊட்டச்சத்தும் இல்லாத உணவு அல்லாத பிற பொருள்களை சாப்பிடுவது தான் இந்த நோய் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கண்ணாடியை விரும்பி சாப்பிடும் 3 வயது சிறுமி… மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி காரணம்….!!!
Related Posts
மோடி இனி மன்னரல்ல.. தெய்வ குழந்தை…. கலாய்த்த நடிகர் பிரகாஷ்ராஜ்….!!!
சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி, தனது தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இந்த முறை கட்டாயம் 400 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று கூறிவரும் பிரதமர் என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மா தான். பயாலஜிக்கலாக நான்…
Read moreBREAKING: பயங்கர வெடி விபத்து… 17 பேர் உடல் சிதறி நிகழ்விடத்திலேயே பலி…!!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பெமேதரா மாவட்டத்தில் இன்று துப்பாக்கி தூள் தயாரிக்கும் ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலரும் படுகாயம் அடைந்ததாக கூறப்படும் நிலையில் சம்பவ இடத்திலிருந்து பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு…
Read more