பிரபல தமிழ் நடிகை அருந்ததி நாயர் நேற்று சாலை விபத்தில் சிக்கியுள்ளார். கேரளாவில் இருசக்கர வாகனத்தில் சென்ற அவர் மீது கார் மோதி உள்ளது. இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அவர், ஐசியுவில் சிகிச்சை பெறுவதாக கூறப்படுகிறது. இவர் பொங்கி எழு மனோகரா, பிஸ்தா மற்றும் சைத்தான் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவரது உடல் நலம் குறித்த அறிக்கை விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
விபத்தில் சிக்கிய பிரபல தமிழ் நடிகை… மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதி… ரசிகர்கள் அதிர்ச்சி…!!!
Related Posts
அடேங்கப்பா…! ஒரு வெப் தொடருக்கு இம்புட்டு கோடியா…? ஓடிடியில் அதிக சம்பளம் பெறும் நடிகர் இவர்தான்….!!!
இந்தியாவில் கொரோனா காலத்திற்கு பிறகு ஓடிடி அசுர வளர்ச்சி அடைந்து விட்டது என்றே கூறலாம். தற்போது பெரும்பாலானவர்கள் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதை விட ஓடிடி தளங்களில் படம் பார்ப்பதையே விரும்புகிறார்கள். அதன் பிறகு ஓடிடியில் படங்கள் மட்டுமின்றி பல வெப்…
Read more“ஆடம்பர பங்களா, சொகுசு கார்கள்”… கோடியில் புரளும் நடிகை தமன்னா…? வியக்க வைக்கும் சொத்து மதிப்பு….!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா பாலிவுட்டிலும் அதிக படங்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு படத்தில் நடிப்பதற்கு ரூ.4 முதல் ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் வசூல்…
Read more