நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டத்திலேயே தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு தேர்தல் தேதி முன்கூட்டியே தெரிந்ததால்தான் அடிக்கடி தமிழகத்தில் பிரசாரத்திற்கு வந்தாரா? என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இது அப்பட்டமான ஜனநாயக படுகொலை என்றும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பிரதமருக்கு முன்கூட்டியே தேர்தல் தேதி தெரிந்ததா?… பரபரப்பு குற்றச்சாட்டு…!!!
Related Posts
டெங்கு காய்ச்சலுக்கு மற்றொரு தடுப்பூசி தயார்…. உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்…!!
இரண்டாவது டெங்கு தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆண்டு ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் டெங்கு பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டது. இந்த தடுப்பூசியை ஜப்பானிய…
Read moreகருக்கலைப்புக்கு அனுமதியா…? வயிற்றில் உள்ள சிசுவுக்கும் வாழ்வதற்கு உரிமை உண்டு…. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!
திருமணம் ஆகாத 20 வயது இளம்பெண் ஒருவர் கர்ப்பமாக இருக்கிறார். இவர் தன்னுடைய 27 வார கருவை கலைக்க உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் கடந்த 3-ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் மனு மீதான விசாரணை வந்தது. அப்போது 24…
Read more