தபால் நிலையங்கள் வழங்கும் பல்வேறு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. சுமார் 30 அடி படை புள்ளிகளை அதிகரித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிலவகையான அஞ்சல் அலுவலக தொடர் வைப்புத் தொகை மீதான வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது. இதனால்தான் தபால் நிலைய முதலீட்டு திட்டத்தில் 9999 ரூபாய் முதலீடு செய்தால் ஒன்பது லட்சத்தை எடுக்கலாம். 12 தவணைகளை செலுத்திய பிறகு தொடர் வைப்பு தொகையை பெற முடியும்.
ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தால் ரூ.9 லட்சம் வருமானம்…. உடனே நீங்களும் ஜாயின் பண்ணுங்க…!!!
Related Posts
ஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read moreவீடியோ காலில் எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்…. ரேவண்ணா மீது பரபரப்பு புகார்…!!
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அவர்களிடம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிசெய்யும் பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாது, “என் அம்மா ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார்.…
Read more