மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை தேமுதிக நிறுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டும் என்பதில் பிரேமலதா விஜயகாந்த் உறுதியாக உள்ளார். இந்நிலையில், அதிமுகவுடன் 2 கட்ட பேச்சுவார்த்தையை தேமுதிக முடித்த நிலையில், திடீர் திருப்பமாக பாஜகவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள தேமுதிக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தேமுதிகவின் நிபந்தனைக்கு பாஜக ஒத்துக்கொண்டால் விரைவில் கூட்டணி முடிவாக வாய்ப்பு உள்ளது.
அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நிறுத்தம்…. தேமுதிக கூட்டணி நிலைபாட்டில் திடீர் மாற்றம்..!!
Related Posts
“இது மாதிரி பேசுறத பிரகாஷ்ராஜ் நிறுத்தணும்”…. எனக்கு சிரிப்பு தான் வருது…. ஜெயக்குமார் காட்டம்….!!!
தமிழ்நாட்டில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு இருப்பதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் காரணம் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் அண்மையில் ஒரு பேட்டியில் கூறி இருந்தார். இது குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வரலாற்றை திரித்து கூறுவதை பிரகாஷ்…
Read more“உங்கள் திறமையை பார்த்து செஸ் உலகமே வியக்கிறது”… பிரக்ஞானந்தாவை புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்…!!!
நார்வே செஸ் தொடரில் இந்திய வீரர் பிரெக்ஞானந்தா மற்றும் அவருடைய அக்கா வைஷாலி ஆகியோர் சிறப்பான முறையில் விளையாடி வருகிறார்கள். இந்த செஸ் தொடரில் உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கால்சனை பிரத்தியானந்தா பிரக்ஞானந்தா வீழ்த்தினார். இதேபோன்று உலக செஸ்…
Read more