மருத்துவமனை பிணவறைகளில் 2008லிருந்து கேட்பாரற்று இருந்த 1,122 சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசுக்கு ரூ.3.66 கோடி வருவாய் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்கத் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சடலங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு ரூ.40,000மும் பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு ரூ.20,000மும் நிர்ணயிக்கப்பட்டு பண்ணனும் வசூலிக்கப்பட்டுள்ளன.
பிணத்தை விற்று லாபம் பார்த்த கேரளா அரசு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!
Related Posts
Google Pay மூலம் நீங்களும் ரூ.9 லட்சம் வரை கடன் பெறலாம்…. எப்படி தெரியுமா?… இதோ முழு விவரம்…!!!
கூகுள் பே மூலமாக தனிநபர் கடனை பெற முடியும். அதாவது பத்தாயிரம் ரூபாய் முதல் ஒன்பது லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். GPay வாடிக்கையாளர்களுக்கு கடன்களை பெறுவதற்கு பல கடன் வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. GPay செயலியானது நேரடியாக…
Read moreமனைவிக்காக நாக்கை அறுத்துக் கொண்ட கணவர்… என்ன காரணம் தெரியுமா?… வெளிவந்த உண்மை….!!!
சத்தீஸ்கர் மாநிலம் துர்க்கில் உள்ள தானாடு என்ற கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வர் நிஷாத்(33) என்பவருடைய மனைவி வாய் பேச முடியாதவர். இதனால் தன்னுடைய மனைவியை நினைத்து அவர் வருத்தத்தில் இருந்து உள்ளார். இந்த நிலையில் நிஷாத் தனது வீட்டிற்கு அருகில் உள்ள…
Read more