புதுச்சேரியில் சமீபத்தில் 9 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.. இரண்டு நாட்களாக காணாமல் போன அந்த சிறுமி கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில் அதே போன்ற சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. ஊரப்பாக்கம் பகுதியில் நேற்று மாலை காணாமல் போன மூன்று வயது சிறுவன் இன்று கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான். உயிரிழப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியை தொடர்ந்து சென்னையில் அரங்கேறிய கொடூரம்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!
Related Posts
ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…
Read more“காலம் வரும் வரை காத்திருப்போம்” சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்தம்….!!
பெண் போலீசாரை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாக சவுக்கு சங்கர் போலீசாரிடம் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, ஜனநாயகத்தின்…
Read more