மார்ச் 10 ஆம் தேதிக்குள் ஓய்வூதியதாரர்கள் தங்களது வருமானம் குறித்த self declaration ஐ சமர்ப்பிக்க வேண்டுமென கருவூல கணக்கு துறை அறிவித்துள்ளது. அவ்வாறு சமர்ப்பிக்காத ஓய்வூதியதாரர்களின் கணக்கில் புதிய வரி விதிப்பு முறையில் ஓய்வூதியத்தில் இருந்து வருமான வரி தானாக பிடித்தம் செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர்க்க உடனே வருமானம் குறித்து self declaration ஐ ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்கலாம்.
ஓய்வூதியதாரர்களுக்கு மார்ச் 10 வரை கெடு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
அதிவேகமாக வந்து யானை மீது மோதிய வாலிபர்… நொடியில் அரங்கேறிய சம்பவம்…. பெரும் சோகம்..!!
கேரளாவில் சாலை வளைவில் யானை இருப்பது தெரியாமல் பைக்கில் சென்று அதன் மீது மோதிய இளைஞரை அந்த யானை தாக்கி கொன்றது புதுக்காடு எஸ்டேட்டை சேர்ந்த முகேஷ்(21) என்ற வாலிபர் சோலையார் சென்று விட்டு பைக்கில் ஊர் திரும்பினார். முகேஷ் அதிவேகமாக…
Read moreதிடீரென பைக் மீது வேகமாக மோதிய பேருந்து…. அடுத்தடுத்து நடந்த டுவிஸ்ட்… வைரலாகும் வீடியோ…!!!
அரியானா மாநிலம் கர்னால் பகுதியில் இரண்டு பேர் கூட்டு சேர்ந்து பெண்ணிடம் இருந்து செயினை பறிக்க திட்டமிட்டுள்ளனர். அப்போது அந்தப் பெண் செல்லும் இ-ரிக்ஷாவில் கொள்ளையர்களில் ஒருவர் ஏறியுள்ளார். அவருடைய கூட்டாளி அவர்களை பின்தொடர்ந்துள்ளார். அப்போது ரிக்ஷா கூட்டம் குறைந்த பகுதிக்கு…
Read more