சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா 3000 அப்ரண்டீஸ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் nats. education.gov.in என்ற இணையதளத்தில் மார்ச் 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தேர்வுகள் வருகின்ற மார்ச் 10ஆம் தேதி அந்தந்த பிராந்தியங்களில் உள்ள கிளைகள் அல்லது அலுவலகங்களில் நடைபெறும். ஆட்டிடியூட் மற்றும் கணினி அறிவு ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
வங்கிகளில் 3000 பணியிடங்கள்… இன்றே கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!
Related Posts
6,553 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பவுள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கும், தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் 2,553 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடத்திற்கும் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதற்கு உதவிப் பேராசிரியர் ( https://www.trb.tn.gov.in/ என்ற…
Read moreஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு…. விண்ணப்பிக்க இன்னும் 15 நாட்கள் மட்டுமே டைம்…!!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. நிறுவனம்: Indian Overseas Bank பணியின் பெயர்: Faculty, Attender பணியிடங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும் விண்ணப்பிக்க கடைசி தேதி: Within 15 Days விண்ணப்பிக்கும்…
Read more