சென்னையில் அடுத்த மாதம் ஏப்ரல் 29ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகை மற்றும் பல்வேறு காரணங்களை ஒட்டி காவல்துறை உத்தரவிட்டுள்ளது. தடையை மீறீ ட்ரோன்களை பறக்க விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார். பிரதமர் மோடி வருகை ஒட்டி சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 15,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
பிரதமர் வருகை – சென்னையில் ஏப்ரல் 29ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை..!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more