தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே ஒயிட் ஃபில்டிங் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நேற்று குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பை அதிகப்படுத்துமாறு காவல்துறைக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு… பெரும் பரபரப்பு…!!!
Related Posts
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்…. ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!
தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் அட்டவணையை பதிவிறக்கம் செய்யலாம். மேலும் மாணவர்கள்…
Read moreதமிழகத்தில் மாணவர்களுக்கு இன்று முதல் மே 21 வரை…. அரசு முக்கிய அறிவிப்பு…!!!
கல்லூரி கனவு திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்ச்சியில் இன்று தொடங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு உதவும் வகையில் மாவட்டம் தோறும் கல்லூரி கனவு நிகழ்ச்சி அரசு சார்பில் நடத்தப்படுகிறது. இந்த…
Read more