தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே ஒயிட் ஃபில்டிங் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நேற்று குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பை அதிகப்படுத்துமாறு காவல்துறைக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு… பெரும் பரபரப்பு…!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more