வரும் மார்ச் 3ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் குலந்திகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறும். 57.84 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தமிழகத்தில் நாளை மறுநாள்…. போலியோ சொட்டுமருந்து முகாம் இங்கெல்லாம் நடக்கும்….!!
Related Posts
ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு : நாளை மாலை 6 மணிக்குள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு நாளை மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போதுவரை 71,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை.…
Read moreஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு : நாளை(மே 25) மாலை 6 மணி வரை தான் டைம்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
தமிழகத்தில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மே 25 நாளை மாலை 6:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 71 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு மேல் அவகாசம்…
Read more