தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடியும் வரை மாதாந்திர பராமரிப்பு என மின்சாரத்தை துண்டிக்க கூடாது என்று மின்வாரியத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் இன்று முதல் ஏப்ரல் எட்டாம் தேதி வரை பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் மின்தடை ஏற்பட்டால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என்பதால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 8 வரை மின்தடை கூடாது… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய தபால் துறையி வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்தியா தபால் துறை வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) பணியின் பெயர்: ஆலோசகர் பணியிடங்கள்: 54 கல்வி தகுதி: பட்டதாரி அல்லது பொறியியல் வயது வரம்பு: 22 முதல்…
Read more“அப்பாவின் நிறைவேறாத ஆசை இதுதான்” அது நடக்காமலே போயிருச்சு…. விஜயகாந்த் மகன் உருக்கம்…!!
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவுக்கு நான் நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நான் சினிமாவை…
Read more