நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பு முடிவுகளை புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில், தற்போது இருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர்களில் சிறந்த பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு தமிழகத்தில் அதிகப்படியான மக்கள் ராகுல் காந்திக்கு வாக்களித்துள்ளனர். இரண்டாவது இடத்தை மம்தா பானர்ஜியும் மூன்றாவது இடத்தை அரவிந்த் கெஜ்ரிவாலும் பிடித்திருக்கின்றனர்.
அடுத்த பிரதமர் இவரா? கருத்துக் கணிப்பு முடிவில் தகவல்….!!
Related Posts
தீப்பற்றி எரியும் மோட்டார் வாகனங்கள்…. போக்குவரத்து ஆணையர் முக்கிய அறிவுறுத்தல்…!!!
சமீப காலமாக மோட்டார் வாகனங்கள் தானாக தீ பற்றி எரியும் தீ விபத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவ்விபத்துக்கள் பற்றி ஆய்வு செய்கையில் மோட்டார் வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத CNG/LPG மாற்றங்கள், மற்றும் அங்கீகரிக்கப்படாத (அ) தகுதியில்லாத நிறுவனங்களால் அது மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்கள் தீ…
Read moreஅசையா சொத்துக்கள் எதுவும் இல்லை…. 1978ல் BA, 1983ல் MA படிப்பு…. பிரதமர் மோடி பிரமாணப் பத்திரத்தில் தாக்கல்…!!
மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் 3வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் 1978ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ படித்துள்ளேன் எனவும், 1983ல் குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படித்துள்ளேன் எனவும் பிரதமர் மோடி…
Read more