வீட்டு வசதி வாரியத்தின் வீட்டை முறைகேடாக ஒதுக்கிய வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை கீழமை நீதிமன்றம் விடுவித்ததை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. பொன்முடியை போல் பெரியசாமிக்கும் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால் அவரது எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவி உடனே பறிபோகும். இதனால் இந்த தீர்ப்பு மீது அனைவரின் கவனமும் திரும்பி உள்ளது.
பறிபோகும் திமுக அமைச்சரின் பதவி?… கடும் நெருக்கடியில் முதல்வர் ஸ்டாலின்….!!!
Related Posts
BREAKING: உருவாகிறது புயல்…. தமிழகத்திற்கு ஆபத்தா?… வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை….!!!
வங்க கடலில் வருகின்ற மே 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வங்க கடலில் உருவாகும் இந்த புயல் தமிழகத்தை விட்டு விலகி செல்லும்…
Read moreஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…
Read more