வாடகைத்தாய் முறை விதிகளில் மத்திய அரசு திருத்தங்களை செய்துள்ளது. அதன்படி வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற விரும்புபவர்கள் பெண்ணின் கருமுட்டை மற்றும் ஆணின் உயிரணுவை கொண்டிருக்க வேண்டும் என்ற விதி பல ஆண்டுகளாக உள்ளது. தற்போது புதிய விதியின் படி, இரண்டில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும். ஆண் பெண் இருவரில் ஒருவருக்கு மட்டுமே குறை உள்ளது என மாவட்ட மருத்துவ வாரியத்திடம் இதற்கு சான்று பெற வேண்டும் என தெரிவித்துள்ளது.
வாடகைத்தாய் முறைக்கு புதிய கட்டுப்பாடு… இனி இது கட்டாயம்… மத்திய அரசு அறிவிப்பு…!!
Related Posts
மேடம் ஃபோட்டோ அனுப்பி காசு வாங்கிக்கோங்க….. ரூ18,00,000 நாமம்….!!
பெங்களூரில் 45 வயது பெண் ஒருவர் லாட்டரி மோசடி ஒன்றில் ஏமாந்துள்ளார். இ-காமர்ஸ் இணையதளமான மீஷோவின் பிரதிநிதிகள் போல் முதலில் லாட்டரி சீட் டிசைனில் ஸ்க்ராட்ச் கார்ட் ஒன்றை அனுப்பி அதை சுரண்டினால் அற்புத பரிசு காத்திருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதை…
Read moreஜீரோ கமிஷன்…. மாதம் ரூ5,04,00,000…. கள்ளாகட்டும் கேப் டிரைவர்-ஸ்…!!
பெங்களூருவின் உள்நாட்டு மொபிலிட்டி செயலியான, நம்ம யாத்ரி, ஆப் டாக்ஸி புக்கிங் சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தொழில்நுட்ப தலைநகரில் தனது வண்டி சேவைகளை அறிமுகப்படுத்திய நம்ம யாத்ரி, செயலி மூலம் வண்டி ஓட்டுநர்கள் ஒரு மாதத்திற்குள் ரூ. 5.4…
Read more