வாடகைத்தாய் முறை விதிகளில் மத்திய அரசு திருத்தங்களை செய்துள்ளது. அதன்படி வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற விரும்புபவர்கள் பெண்ணின் கருமுட்டை மற்றும் ஆணின் உயிரணுவை கொண்டிருக்க வேண்டும் என்ற விதி பல ஆண்டுகளாக உள்ளது. தற்போது புதிய விதியின் படி, இரண்டில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும். ஆண் பெண் இருவரில் ஒருவருக்கு மட்டுமே குறை உள்ளது என மாவட்ட மருத்துவ வாரியத்திடம் இதற்கு சான்று பெற வேண்டும் என தெரிவித்துள்ளது.
வாடகைத்தாய் முறைக்கு புதிய கட்டுப்பாடு… இனி இது கட்டாயம்… மத்திய அரசு அறிவிப்பு…!!
Related Posts
யாரும் 5 வருஷத்துக்கு என்னை தேட வேண்டாம்…. நீட் தேர்வு எழுதிய மறுநாளே மாணவன் திடீர் முடிவு…!!!
இந்தியா முழுவதுமாக பல மாநிலங்களிலும் உள்ள மாணவர்கள் ராஜஸ்தான் கோட்டா நகரில் நீட் நுழைவு தேர்வு பயிற்சி பெற்று வருகிறார்கள். ஆனால் சமீப காலமாகவே சமீப காலமாக கோட்டா நகரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவம் அதிகரித்து…
Read moreஇங்க பாருங்க…. “கைகளை தூக்கி நின்ற இளைஞர்கள்” மனம் நெகிழ்ந்த மோடி….!!!
மேற்குவங்க மாநிலம் ஹூக்ளியில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியபோது அன்னையர் தினத்திற்கான பரிசுகளை மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். கூட்டத்திற்கு நடுவே அமர்ந்திருந்த இரண்டு இளைஞர்கள் மோடியும் அவரது மறைந்த தாயார் ஹீரா பென் ஆகியோர் இணைந்து இருக்கும்படியான வரைந்த…
Read more