தேமுதிக பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்த் முன்னணி சமூக வலைத்தளங்களான ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் கணக்கு தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள அவர், நண்பர்களுக்கு வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், இன்று முதல் கட்சி ரீதியான அறிவிப்புகளும் மக்களுக்கான செய்திகள் மற்றும் தனிப்பட்ட கருத்துக்கள் போன்ற முக்கிய செய்திகள் இந்த நான்கு சமூக ஊடகங்கள் வழியாக உங்களை வந்தடையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு… கட்சிக்காக பிரேமலதா எடுத்த அதிரடி முடிவு… இனி எல்லாமே இதுல தான்…!!!
Related Posts
“தோனிக்கும்…. மோடிக்கும்” மக்கள் விருப்பம் தான் முக்கியம்…. அண்ணாமலை பேட்டி….!!
பிரதமர் மோடி 73 வயதை கடந்த போதிலும் அரசியலில் தொடர்வது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து பேசிய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் இது குறித்து பேசுகையில், மோடி அவர்களை பொறுத்தவரையில் வயது வித்தியாசம் இல்லை.…
Read more“ஜூன் 1-ல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறை நிச்சயம்”… சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உறுதி…. அடித்துச் சொல்லும் அண்ணாமலை…!!!
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மோடி அவர்களை குறை கூறி செய்யும் பிரச்சாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ஜூன் ஒன்றாம் தேதிக்கு மேல் இருக்க மாட்டார் சிறைக்கு சென்றுவிடுவார்.…
Read more