தமிழகத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதனைப் போல சிறுபான்மை பள்ளி நிர்வாகம் தங்களிடம் உள்ள அரசு மானியம் பெறும் நிரப்ப தகுந்த காலி இடங்களுக்கு பிற பள்ளிகளில் இருந்து உபரியா ஆசிரியர்களை ஈர்த்துக் கொள்ள ஒப்புதல் தரப்பட்டுள்ளது. மேலும் அத்தகைய கோரிக்கைகளுக்கு உடனே பணி நிரவல் ஆணை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!
Related Posts
“ஸ்போர்ட்ஸ்-அ எடு…. டிரக்ஸ்-அ விடு” போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான்…. 6 கிமீ தூரம் மக்களுடன் ஓடிய CM விஜய்….!!
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய் அவர்கள் “ஸ்போர்ட்ஸ்-அ எடு.. Drugs-அ விடு..” என்ற வெறித்தனமான அதிரடி முழக்கத்துடன் பிரம்மாண்ட போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான மற்றும் விறுவிறுப்பான நிகழ்ச்சியின் தொடக்கத்தில்,…
Read more“600 கோடி ஊழல்.. அமைச்சர் எ.வ.வேலு சிக்கினாரா?” ஒப்பந்ததாரர்கள் கொடுத்த 35% கமிஷன்.. லஞ்சப் பேய் பிடித்தாடும் நெடுஞ்சாலைத் துறை.. ஆதாரங்களுடன் வெளியாகும் அதிர்ச்சித் தகவல்..!!”
தமிழக நெடுஞ்சாலைத் துறையில் சமீபகாலமாக பெரும் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பொதுவாக, புதிய சாலைகள் போடப்பட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அந்த ஒப்பந்ததாரரே பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது விதி. ஆனால், இந்த விதியைப் புறந்தள்ளிவிட்டு, ஜனவரி 2026-ல்…
Read more