தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு வருகின்ற மார்ச் 1ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது செய்முறை தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வு அறையிலும் இரண்டு வகையான வினாத்தாள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டிலும் கேள்வியின் வரிசைகள் மாற்றப்பட்டிருக்கும். இதன் மூலம் ஒரு தேர்வு அறையில் அருகருகே அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கு வினாத்தாள் வகை மாற்றி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வில் 2 வகை வினாத்தாள்…. அரசு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more