தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு வருகின்ற மார்ச் 1ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது செய்முறை தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வு அறையிலும் இரண்டு வகையான வினாத்தாள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டிலும் கேள்வியின் வரிசைகள் மாற்றப்பட்டிருக்கும். இதன் மூலம் ஒரு தேர்வு அறையில் அருகருகே அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கு வினாத்தாள் வகை மாற்றி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வில் 2 வகை வினாத்தாள்…. அரசு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடு அமல்…. எச்சரிக்கை…!!!
சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்த வெளி கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொழிலாளர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு…
Read moreஇவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்த…. தமிழக அரசு அறிவுறுத்தல்…!!!
ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்வோர் அங்கிருந்து வருவோர் கட்டாயம் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடவுச்சீட்டு, சுயவிவரம், மருத்துவ விவரங்களுடன் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி செலுத்திய 10 நாளுக்கு பிறகே ஆப்பிரிக்க நாடுகளுக்கு…
Read more