சாவித்ரி பாய் புலேவின் பெயரில் மத்திய அரசு பிஎச்டி படிக்கும் மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கி வருகின்றது. வீட்டில் சகோதரர்கள் இல்லாத மாணவிகளுக்கு இந்த தொகை வழங்கப்படுகின்றது. குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண் பிள்ளைகள் இருந்தாலும் ஒருவருக்கு மட்டுமே இந்த உதவி தொகை வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பிஎச்டி படிக்கும் மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.
உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.35,000…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!
Related Posts
அடக்கடவுளே…! கொதிக்கும் பாலை சிறுவனின் வாயில் ஊற்றிய அங்கன்வாடி ஊழியர்…. பெரும் அதிர்ச்சி…!!!
கேரள மாநிலம் கண்ணூர் அருகே கோனோடு அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இங்கு ஷீபா (36) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 7-ம் தேதி குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்தில் வைத்து பால் காய்ச்சி கொடுத்துள்ளார். அப்போது சூடான பாலை…
Read moreவங்கிகளில் கடன் வாங்கணுமா…? அப்ப இத மட்டும் கரெக்டா வச்சுக்கோங்க… இல்லனா பிரச்சனை தான்…!!!
இன்றைய காலகட்டத்தில் பொதுவாக பண நெருக்கடி என்பது அனைவருக்குமே ஏற்படும் பட்சத்தில் பண தேவைக்கு வங்கிகளை பலரும் நாடுகிறார்கள். அப்படி வங்கியில் கடன் பெற வேண்டும் என்றால் சிபில் ஸ்கோர் என்பது மிகவும் முக்கியம். அதாவது நீங்கள் வங்கிகளில் கடன் வாங்கியிருந்தால்…
Read more