சாவித்ரி பாய் புலேவின் பெயரில் மத்திய அரசு பிஎச்டி படிக்கும் மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கி வருகின்றது. வீட்டில் சகோதரர்கள் இல்லாத மாணவிகளுக்கு இந்த தொகை வழங்கப்படுகின்றது. குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண் பிள்ளைகள் இருந்தாலும் ஒருவருக்கு மட்டுமே இந்த உதவி தொகை வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பிஎச்டி படிக்கும் மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.
உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.35,000…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!
Related Posts
திடீரென சரிந்து விழுந்த 100 அடி உயர விளம்பர பலகை… 14 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!
மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று மாலை புழுதி புயல் வீசியதோடு கனமழையும் பெய்தது. அப்போது காட்கோபர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டிருந்த பெரிய விளம்பர பலகை திடீரென கீழே விழுந்தது. சுமார் 100 அடி உயரத்தில் இரும்பு சாரங்களுடன் வைக்கப்பட்டிருந்த…
Read moreபி.எஃப்., அட்வான்ஸ் இனி 3 நாளில் கிடைக்கும்… சூப்பர் அறிவிப்பு…!!!
ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள நபர்களுக்கு பி எப் அட்வான்ஸ் இனி மூன்று நாளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, திருமணம் மற்றும் வீடு கட்டுதல் ஆகியவற்றிற்காக பி எப் தொகையிலிருந்து அட்வான்ஸ் பெறுவது, தானியங்கி நடைமுறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
Read more