EPFO பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக மருத்துவ செலவுகளுக்காக இபிஎப்ஓ கணக்கிலிருந்து முன்பணம் கோரினால் ஒரு மாதத்திற்கு பின்னே அவரது கணக்கிற்கு பணம் வரும். ஆனால் தற்போது புதிய விதியின் படி இந்த பணம் 3 நாட்களில் கிடைக்கும். இதற்கு இ பி எஃப் ஓ சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று நோயாளியை அரசு/பொது செக்டர் யூனிட்/CGHS பேனல் மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும்.
இனி 3 நாட்களில் பணம் கிடைக்கும்…. EPFO பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
பள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read moreஇப்படியொரு நிலைமையா…? 10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!
குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.…
Read more