பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கிவருகிறது. 8ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள், இதற்காக தேசிய திறனாய்வு தேர்வை எழுத வேண்டும். இதில் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1000 வழங்கப்படும். இதற்கான தேர்வு நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த உதவித்தொகை தமிழ்நாட்டில் 6,695 மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
ரூ.1,000 உதவித்தொகைக்கு நாளை மறுநாள் தேர்வு…. 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more