2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சூர்யா – ஜோதிகா இருவரும் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு சிறப்பான வாழ்க்கை மூலம் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் மூமாதிரியாக திகழ்கின்றனர். இந்நிலையில் உறைபனி பொழியும் ஆர்க்டிக் பகுதிக்கு பயணம் மேற்கொண்டுள்ள சூர்யா ஜோதிகா தம்பதி, பனியில் ஜாலியாக சுற்றுவது, நாய்கள் வண்டியில் பயணம் மேற்கொள்வது பனியில் விளையாடுவது என்பது போன்ற வீடியோ ஒன்றை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் விடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
“சில்லுனு ஒரு காதல்” வெளிநாட்டில் ஜாலியாக கொஞ்சி விளையாடும் சூர்யா-ஜோதிகா…. கியூட் வீடியோ வைரல்…!!
Related Posts
“கருமுட்டை விவகாரம்”… உடனே மன்னிப்பு கேளுங்க… நடிகை மெஹரின் திடீர் எச்சரிக்கை…!!!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மெஹரின். இவர் சமீபத்தில் தன்னுடைய கரு முட்டையை உறைய வைத்திருப்பதாக கூறியிருந்தார். இந்த தகவலை திரித்து சிலர் தவறான செய்தி பரப்பி வருவதாக நடிகை மெஹரின் தற்போது கூறியுள்ளார். இதுகுறித்து அவர்…
Read moreகாயத்தையும் பொருட்படுத்தாமல் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய்…. வைரலாகும் புகைப்படம்….!!!
பிரான்ஸ் நாட்டில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 14 ஆம் தேதி தொடங்கிய நிலையில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். அந்த வகையில் கடந்த 20 வருடங்களாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும்…
Read more