பெண் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பென்ஷன் பணத்தை தங்களது குழந்தைகளுக்கு கிடைக்கும் வகையில் பரிந்துரைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு முன்னதாக பெண் ஊழியரின் பென்ஷன் பணம் அவருடைய கணவருக்கு கிடைக்கும்.. இந்த நிலையில் மத்திய சிவில் சேவைகள் விதி 2021 செய்த மாற்றத்தின் படி பெண் ஊழியர் தனது கணவருக்கு பதிலாக மகள் அல்லது மகனை குடும்ப ஓய்வூதியத்திற்காக பரிந்துரைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பென்ஷன் திட்டம்… இனி இவர்களுக்கும் பணத்தை பெறலாம்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more