டாஸ்மாக் கடைகளில் சரக்கு, பீர் விலை பிப்.1 முதல் உயரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.10, ஆஃப் பாட்டிலுக்கு ரூ.20, ஃபுல் பாட்டிலுக்கு ரூ.40 விலை உயர்த்தப்பட இருக்கிறது. அதேபோல, அனைத்து பீர் வகைகளும் பாட்டிலுக்கு ரூ.10 உயர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், டாஸ்மாக் கடைகளின் திறப்பு நேரத்தில் மாற்றம் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
தமிழகத்தில் பிப்.1 முதல் சரக்கு, பீர் விலை உயர்கிறது….? மதுபிரியர்கள் ஷாக்…!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more