தமிழகத்தில் திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்ட எஸ்.பிக்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் கட்டாய காத்திருப்பு பட்டியலில் இருந்த எஸ் பி ஸ்ரீனிவாச பெருமாள் திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் எஸ்பியாக இருந்த சாமிநாதன் சென்னை மாவட்டத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
11 எஸ்.பிக்கள் அதிரடி பணியிட மாற்றம்…. தமிழக அரசு உத்தரவு….!!!
Related Posts
“திருச்செந்தூர் கோவில் முறைகேடு புகார்.. அதிரடி விசாரணை கமிஷன்!”… 6 அதிகாரிகள் கொண்ட மெகா குழு.. அமைச்சர் ரமேஷ் உத்தரவு..!!!
புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பல்வேறு சேவைகளில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்த தொடர் புகார்களை அடுத்து, அதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க 6 உயர் அதிகாரிகள் கொண்ட அதிரடி ஆய்வுக்குழு ஒன்றை அமைத்து இந்து…
Read more“இதுல அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை!”… முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வழக்கு குறித்து திருமாவளவன் அதிரடி பேச்சு..!!!
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் மீதான வழக்கு பதிவு மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்ததற்கான பின்னணி குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் வெளியிட்டுள்ள அதிரடி கருத்துக்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.…
Read more