தமிழகத்தில் திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்ட எஸ்.பிக்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் கட்டாய காத்திருப்பு பட்டியலில் இருந்த எஸ் பி ஸ்ரீனிவாச பெருமாள் திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் எஸ்பியாக இருந்த சாமிநாதன் சென்னை மாவட்டத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
11 எஸ்.பிக்கள் அதிரடி பணியிட மாற்றம்…. தமிழக அரசு உத்தரவு….!!!
Related Posts
BREAKING: “ரூ.35 கோடி ஆசை காட்டி குதிரை பேரம்” – த.வெ.க. எம்.எல்.ஏ. வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!
சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காகத் தனக்கு ரூ.35 கோடி சன்மானம் தருவதாகச் சிலர் பேரம் பேசியதாகக் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இந்த அதிரடி புகாரின் அடிப்படையில்…
Read moreBREAKING: ”உடனே அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுங்க” – காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அதிரடி கோரிக்கை….!!
காவிரி நீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாதம் காட்டி வரும் நிலையில், தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.…
Read more