ஆர்ஜேடி உடன் ஏற்பட்ட கருத்து மோதலால் முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவுடன் கைகோர்த்து மீண்டும் ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளார். இதனால் ஆட்சியை தக்க வைக்க லாலு – நித்திஷ் இடையே கடும் போட்டி நிலவி வருவதால் பீகார் அரசியலில் நொடிக்கு நொடி பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏக்கள் 15 பேரை இழுக்க லாலு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கட்சி தாவும் 15 எம்எல்ஏக்கள்?… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்… நொடிக்கு நொடி பரபரப்பு…!!!
Related Posts
2 பீருக்கே போதையா?…. ஜிம் பயிற்சியாளர் கொலையில் பகீர் வாக்குமூலம்….!!!
புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியில் மணிகண்டன் என்ற விக்கி ஜிம் பயிற்சியாளராக இருந்து வந்த நிலையில் அண்மையில் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அசோக், கார்த்தி, ஸ்ரீகாந்த் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.…
Read moreநீ கல்யாணம் பண்ணக்கூடாது… இளம்பெண்ணை வீடு புகுந்து கடத்திய பாலியல் குற்றவாளி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
மத்திய பிரதேச மாநிலத்தில் 22 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் இளம் பெண்ணின் வீட்டிற்கு சலீம் கான் என்ற வாலிபர் தன்னுடைய கூட்டாளிகளான ஷாருக், சமீர், ஜோதா ஆகியோருடன் கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்றுள்ளார். இவர்கள்…
Read more