மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு பணியாளர்களை இடமாற்றம் செய்ய தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் நடைபெறும் வழக்கமான இந்த நடைமுறையால் அரசு ஊழியர்கள் ஒரே இடத்தில் பல ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிவது தடுக்கப்படும். இது தொடர்பாக தலைமைச் செயலாளருக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார்.
அரசு பணியாளர்களே,. வருகிறது இடமாற்றம்.. தமிழக அரசு வெளியிடப்போகும் அறிவிப்பு..!!!
Related Posts
“தக்காளி வெற்றி கழகமா?” MTC பஸ் டிஜிட்டல் போர்டில் ஓடிய சர்ச்சையான வாசகம்…. பின்னணியில் மர்ம நபர்கள் சதி….!!
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக (MTC) அரசுப் பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள டிஜிட்டல் பெயர் பலகையில், ‘தக்காளி வெற்றி கழகம்’ என்ற வாசகம் ஓடியது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சை மற்றும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சில நாட்களுக்கு…
Read moreBreaking: அதிமுகவில் மீண்டும் சலசலப்பு… அமைச்சர் ஆனந்துடன் சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் திடீர் சந்திப்பு..!
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் உட்கட்சி ஊசல்கள் வெளிப்படையாகவே அதிகரித்துவிட்டது. கிட்டத்தட்ட ஆறு எம்எல்ஏக்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த நிலையில் தற்போதும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணி மற்றும் எஸ்பி…
Read more