தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்துக்குள் 4G சேவை வழங்கப்படும் என BSNL தமிழ்நாடு வட்ட தலைமைப் பொது மேலாளர் டி.தமிழ்மணி கூறியுள்ளார். “ஃபைபர் சேவையை வழங்குவதில் BSNL தமிழ்நாடு வட்டம் முன்னணியில் உள்ளது. 12,525 கிராம ஊராட்சிகளில் இதுவரை 7,276க்கு கண்ணாடி இழை கேபிள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. ரூ.440 கோடி செலவில் தமிழகத்தில் 4G சேவை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்துக்குள்… BSNL முக்கிய அறிவிப்பு..!!
Related Posts
ரயிலில் அபாய சங்கலியை எதற்கெல்லாம் இழுக்கலாம்?…. ரயில்வே விதி சொல்வது என்ன….???
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ரயில்வே விதிகளை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அதன்படி அபாய சங்கலியை அவசர காலத்தில் பிடித்து…
Read moreபெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!
இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…
Read more