தமிழகத்தில் வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது விண்ணப்பங்களில் ஆன்லைன் மூலம் திருத்தங்களை மேற்கொள்ள கால அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 33 பணியிடங்களுக்கு சுமார் 42 ஆயிரத்து 716 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 13 முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை திருத்தம் செய்து கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி 13 முதல் 17 வரை…. அவகாசம் வழங்கியது ஆசிரியர் தேர்வு வாரியம்…
Related Posts
BREAKING: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு….!!!
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு மே மாதம் 2.5 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரை ஆறு டிஎம்சி அளவுக்கு கர்நாடகா தண்ணீரை திறந்து விடாமல் நிலுவையில் வைத்துள்ள நிலையில் அந்த…
Read moreதமிழர்கள் மீது பொய்பழி போடுவதா…? ஆதாரத்தை வெளியிட்ட CM ஸ்டாலின்…. பிரதமர் மோடிக்கு கடும் கண்டனம்…!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒடிசா மாநிலத்தில் பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோவை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் தேர்தல் முடிவடைந்ததும் தன்னுடைய தமிழ் பச்சாளர் என்ற வேடத்தை பிரதமர் மோடி கலைத்துவிட்டார். அவர் ஒரிசாவில்…
Read more