பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வாவில் உள்ள லக்கி மார்வாட் மாவட்டத்தில் மனிதாபிமானமற்ற சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. தக்தி கேல் என்ற கிராமத்தில் உள்ள ஒரே வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 சடலங்களை போலீசார் கண்டறிந்துள்ளனர். அந்த குடும்பத்தினரின் உணவில் விஷம் கலந்து கொலையாளிகள் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில் இரண்டு சகோதரர்கள், அவரது குழந்தைகள் மற்றும் வீட்டு விருந்தினர் அடங்குவர். மற்றொரு சகோதரரின் புகாரின் பேரில் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொடூரம்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பலி… சோக சம்பவம்..!!!
Related Posts
மீம் உலகின் ராணி உயிரிழந்தது…. சோகத்தில் மீம்ஸ் கிரியேட்டர்கள்…!!
சமூக வலைதளங்களில் மீம்ஸ் மூலமாக பிரபலமான ஜப்பானை சேர்ந்த கபோசு(18) என்ற நாய் உயிரிழந்துள்ளது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சீம்ஸ் என்ற மீம் நாய் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பின், முன்பு இருந்த பறவை…
Read moreஅட ச்சீ..!. என்னப்பா சொல்றீங்க..? மனித மலத்தை ரூ.1.40 லட்சத்திற்கு வாங்கும் நிறுவனம்…. எதற்காக தெரியுமா…??
அமெரிக்காவைச் சேர்ந்த ஹியூமன் மைக்ரோப்ஸ் என்ற நிறுவனம் வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது . அதாவது நீங்கள் இளமையான நபராக இருந்து உங்களுடைய உடலை கட்டுக்கோப்பாக பராமரித்து நல்ல மன ஆரோக்கியத்துடன் இருந்தால் உங்களுடைய மலத்தை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்று அறிவித்துள்ளது…
Read more