தமிழகத்தில் ஏழு புதிய மாவட்டங்கள் உதயமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக ஆட்சியில் தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஆறு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. அப்போது மக்கள் தொகை அதிகமாக இருக்கும் மாவட்டங்களை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது புதிய ஏழு மாவட்டங்கள் குறித்து அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் 7 புதிய மாவட்டங்கள் உதயம்?…. வெளியான தகவல்…!!!
Related Posts
எழும்பூர் – விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எழும்பூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து வருகின்ற மே 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை…
Read moreஇன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!
வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு…
Read more