தமிழகத்தில் ஏழு புதிய மாவட்டங்கள் உதயமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக ஆட்சியில் தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஆறு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. அப்போது மக்கள் தொகை அதிகமாக இருக்கும் மாவட்டங்களை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது புதிய ஏழு மாவட்டங்கள் குறித்து அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் 7 புதிய மாவட்டங்கள் உதயம்?…. வெளியான தகவல்…!!!
Related Posts
இந்த மாவட்ட மக்களே உஷார்…! “பலத்த காற்று வீசும்” ….. வானிலை மையம் எச்சரிக்கை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து 10 கடலோர மீனவ கிராமத்தைச் சேர்ந்த 8000 மீனவர்கள் இன்று (மே 17) கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. சுமார் ஆயிரத்து200 நாட்டுப் படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.…
Read more‘பலத்த காற்று வீசும்’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…. அலெர்ட்…!!!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து பத்து கடலோர மீனவ கிராமத்தை சேர்ந்த எட்டாயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சுமார் 1200 நாட்டு படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னார்…
Read more