குடும்ப அட்டைதாரர்கள் ஒரே நேரத்தில் நியாயவிலை கடைக்கு வருவதை தவிர்க்க டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் நேரத்தில் ரேஷன் கடைக்கு வந்து பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம் என அரசு அறிவித்துள்ளது. பொங்கலையொட்டி மக்களுக்கு 1.77 கோடி இலவச வேட்டிகள், 1.77 கோடி சேலைகள் வழங்கப்படவுள்ளன. இதனால், கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சற்றுமுன் அறிவிப்பு…!!
Related Posts
BREAKING: ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு…. திடீர் திருப்பம்…!!
அட்சய திரிதியையொட்டி ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்து ₹53,280க்கும், கிராமுக்கு ₹45 உயர்ந்து ₹6,660க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை…
Read moreBREAKING: மாணவர்களுக்கு மாதம் ₹1000.. தமிழக அரசு அறிவிப்பு…!!
மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியில், முதல்வரின் தனிச் செயலாளர் முருகானந்தம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 6 -12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில்…
Read more