குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பணம் வரவு வைக்கப்படும் நிலையில், இம்மாதம் பொங்கல் வருவதால், குடும்ப தலைவிகள் மற்றும் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு முன்கூட்டியே வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. உடனே உங்க A/C-ஐ செக் பண்ணுங்க. வரவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். இன்று மதியம், அல்லது இரவுக்குள் வந்துவிடும்.
Breaking: வங்கி கணக்கில் பணம் வந்தது, உடனே செக் பண்ணுங்க..!!
Related Posts
BREAKING: ஈரான் அதிபர் மரணம் – இந்தியாவில் நாளை ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு…!!
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இன்று உயிரிழந்தார். இந்த நிலையில் இவருடைய மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இந்தியாவில் நாளை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் மத்திய…
Read moreBREAKING: பட்டாசு குடோனில் தீ விபத்து: ஒருவர் பலி…!!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்திப்பள்ளம் பகுதியில் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான அந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கார்த்திக் (27) என்ற…
Read more