தமிழகம் முழுவதும் ஜனவரி 10 முதல் 13ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்து இருந்தது. பலர் வெளியூரில் வேலைக்கு சென்றுள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் வாங்காதவர்கள் ஜனவரி 14ஆம் தேதி ஆயிரம் ரூபாய், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, வேஷ்டி மற்றும் சேலை ஆகியவற்றை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஜன.14ஆம் தேதி.. அரசு ஸ்பெஷல் அறிவிப்பு…!!!
Related Posts
“த.வெ.க-வில் இணைகிறேனா?”… சோசியல் மீடியாவில் பரவிய வதந்தி… முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடுத்த நச்சுனு ஒரு விளக்கம்..!!
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க), அதிமுக-வின் முக்கிய முன்னாள் அமைச்சர்களான கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர் ஆகியோர் வரும் ஜூன் 22-ஆம் தேதி கூண்டோடு இணையப் போவதாகச் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவிய மெகா வதந்திக்கு,…
Read more“அந்தக் கொடூரனுக்கு அதிகபட்ச தண்டனை குடுங்க!”… கும்மிடிப்பூண்டியில் மீண்டும் வெடித்த மக்கள் போராட்டம்… நீதி கேட்டு சாலை மறியல்.. இளைஞர் திடீர் செயலால் பரபரப்பு..!!!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் 3 வயது பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டத்தில் குதித்துள்ளதால் அந்த ஏரியாவே…
Read more