தமிழகம் முழுவதும் ஜனவரி 10 முதல் 13ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்து இருந்தது. பலர் வெளியூரில் வேலைக்கு சென்றுள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் வாங்காதவர்கள் ஜனவரி 14ஆம் தேதி ஆயிரம் ரூபாய், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, வேஷ்டி மற்றும் சேலை ஆகியவற்றை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஜன.14ஆம் தேதி.. அரசு ஸ்பெஷல் அறிவிப்பு…!!!
Related Posts
Breaking: “இங்க ஏன் இறங்கணும்! வேனை விட்டு இறங்க மாட்டேன்”.. போலீசாருக்கு டஃப் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…!!!
தஞ்சாவூர் பகுதியில் திமுகவினர் மேற்கொண்டு வரும் தீவிரமான போராட்டங்களின் காரணமாக மாநில அரசியல் களம் முழுமையாகத் பரபரப்பு கொண்டுள்ளது. சென்னை நீலாங்கரையில் கைது செய்யப்பட்டு சாலை மார்க்கமாக அழைத்து வரப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதல் காரணமாகச்…
Read more“காவிரியில் காட்டாத ஸ்பீடு கைதுல மட்டும் ஏன்? என்னை தரம் தாழ்த்திப் பேசும்போது என்ன செஞ்சீங்க?”… உதயநிதி கைது குறித்து சீமான் ஆவேசம்..!!!
மிழ்நாட்டில் நிலவிவரும் காவிரி நதிநீர்ப் பிரச்சனை மற்றும் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி நதிநீர்த் தட்டுப்பாடு மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பதில் காட்டப்படும் தொய்வையும் மெத்தனத்தையும் சுட்டிக்காட்டியுள்ள அவர்,…
Read more