18 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளை பைக் மற்றும் கார் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று உத்தர பிரதேச மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. பள்ளி மாணவ மாணவிகள் வாகனங்களை இயக்கி அவர்களுக்கும் பிறருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இதனை தடுப்பதற்காக உத்தரப்பிரதேசம் மாநில அரசை இந்த புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
பிள்ளைகள் தவறு செய்தால் பெற்றோருக்கு இப்படி ஒரு தண்டனையா?… மாநில அரசு அதிரடி உத்தரவு..!!!
Related Posts
“இதுவே சிறந்த சாதனை” விரல்கள் இல்லாமல் தேர்வு எழுதி வென்ற மாணவர்…!!
சூரத் மாநிலத்தை சேர்ந்தவர் மாணவர் மீத்வா சோத்வாடியா. இந்த மாணவர் விரல்கள் இல்லாமலேயே 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 89% மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். இவருக்கு 5 வயதில் ஏற்பட்ட ஒரு மின்சார விபத்தில் தனது ஒரு கையையும், மற்றொரு கையில்…
Read moreஆங்காங்கே விளம்பரம்…. இனி இதற்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்…. வெளியான எச்சரிக்கை…!!
புதுச்சேரியில் வாகன பதிவு சான்றிதழை அடமானம் வைத்து பணம் பெறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , புதுச்சேரி மற்றும் அதனை…
Read more