தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் 6 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. தற்போது வெள்ள நிவாரணத் தொகை 6000 பெற்றவர்களின் செல்போன் எண்ணிற்கு பணம் வாங்கியதற்கான அடையாளமாக தமிழக அரசு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. உடனே செக் பண்ணுங்க. ஒருவேளை உங்கள் ரேஷன் கார்டை தவறாக பயன்படுத்தி வேறு ஒரு நபர் பணம் பெற்று இருந்தால் அது தொடர்பாக புகார் அளிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.
பணம்: மெசேஜ் அனுப்பியது அரசு.. உடனே செக் பண்ணுங்க… தமிழக அரசு அறிவிப்பு…!!
Related Posts
“வாட்டர் பாட்டில் வேண்டாம்”… தூக்கி அடிச்சிருவாங்க… கண்ணாடி பாட்டில் கேட்ட பிரேமலதா… ஓபிஎஸ் கொடுத்த கமெண்ட்… டம்ளரை வைத்து கூட அடிக்கலாம் என பதிலடி.. வீடியோ வைரல்..!!
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் சட்டசபையில் டம்ளரில் தண்ணீர் கொடுப்பதால் அங்கிருக்கும் ஊழியர்களுக்கு அதிக பணி சுமை ஏற்படுவதாக கூறினார். அவர்கள் ஒவ்வொரு முறையும் தண்ணீர்…
Read more“8-முறை CM விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன எம்எல்ஏ காமராஜ்”… பேச பேச குறுக்கிட்ட சபாநாயகர்… சிரிப்பலையில் மூழ்கிய அவை… வீடியோ வைரல்..!
தமிழக முதல்வர் விஜய் இன்று தன்னுடைய 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் நடிகராக இத்தனை வருடங்கள் பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் கட்சி தொடங்கிய இரண்டே வருடங்களில் சாதித்து தற்போது முதலமைச்சர் ஆக முதல் பிறந்தநாளை கொண்டாடுவதால் அவருக்கு திரையுலக பிரபலங்கள்…
Read more