பிரித்தானிய அரசாங்கம் கொடியேற்றத்தை கட்டுப்படுத்த புதிய விசா விதிகளை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு முதல் படிப்பு விசா பெரும் வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை விசாவில் அழைத்து வர முடியாது. முதுகலை ஆராய்ச்சி படிப்புகள் மற்றும் அரசு உதவித்தொகை படிப்புகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் குடும்பத்தினரை அழைத்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இனி இந்த நாட்டிற்கு செல்ல விசாவிற்கு புதிய விதிமுறைகள்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!
Related Posts
எத்தனை லாரி -ல பணம் வந்துச்சு…? மோடியிடம் ராகுல் காந்தி சரமாரி கேள்வி…!!
நாட்டின் ஏழு விமான நிலையங்களை அதானிக்கு தாரை வார்க்க எத்தனை லாரிக்களில் பிரதமர் மோடி பணம் பெற்றார் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அதானி அம்பானியிடம் லாரி லாரியாக பணம் பெற்றுக்கொண்டு ராகுல் காந்தி அவர்களைப் பற்றி பேசுவதை நிறுத்தி விட்டதாக…
Read more“மார்ச் 16 – ல் அறிவிப்பு… 21- ல் அரெஸ்ட்” பாஜக – வுக்கு பயம்…. சீறி பாய்ந்த கெஜ்ரிவால்….!!
தனக்கு பயந்து தான் பாஜக தன்னை சிறைக்கு அனுப்பியது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் குருசேத்ரா பகுதியில் வேட்பாளர் ஆம் ஆத்மி வேட்பாளர் சுசில் குப்தாவை ஆதரித்து அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய…
Read more