தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் இருந்துள்ளது. அதன்படி நெல்லையிலிருந்து சென்னைக்கு 2900 முதல் 3500 ரூபாய் வரையும், மதுரையில் இருந்து சென்னைக்கு 1700 முதல் 2500 ரூபாய் வரையும் வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
தாறுமாறாக உயர்ந்தது கட்டணம்…. தமிழக அரசு எச்சரிக்கை…..!!!
Related Posts
2026இல் விஜய்யுடன் இணைய வாய்ப்பு…? “I am Waiting” சீமான் நச் பதில்…!!
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் வரவிருக்கும் நாடாளுமன்ற் தேர்தலிலும் போட்டியிடுகிறார். இதனால் இது குறித்து அரசியல் கட்சியினர் பல விதமான கருத்துக்களை கூறி…
Read moreசூப்பர் குட் நியூஸ் மக்களே…! தாமதமுமின்றி மக்களுக்கு பொருட்களை வழங்க உத்தரவு…!!
ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இருப்பை, வட்ட வழங்கல் அலுவலர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள்…
Read more