தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் இருந்துள்ளது. அதன்படி நெல்லையிலிருந்து சென்னைக்கு 2900 முதல் 3500 ரூபாய் வரையும், மதுரையில் இருந்து சென்னைக்கு 1700 முதல் 2500 ரூபாய் வரையும் வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
தாறுமாறாக உயர்ந்தது கட்டணம்…. தமிழக அரசு எச்சரிக்கை…..!!!
Related Posts
“இனி வனத்துறை கட்டுப்பாட்டில் குற்றால அருவிகள்”…. மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவு….?
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். இந்த சிறுவனின் உடல் 500 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில் அதன்…
Read moreBREAKING: அரசு மருத்துவமனைகளில் பணி நேரம் மாற்றி அமைப்பு…. தமிழக அரசு உத்தரவு….!!!
அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் தமிழக அரசு பணி நேரம் ஒதுக்கீடு செய்துள்ளது. காலை 6 மணி முதல் ஒரு மணி, மதியம் ஒரு மணி முதல் இரவு…
Read more