சிம்கார்டு வாங்குவதற்கான புதிய விதி இன்று ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பின்பற்றப்படும் காகித அடிப்படையிலான கேஒய்சி சரிபார்ப்பு செயல்முறையை தொலைத்தொடர்புத்துறை நிறுத்தியுள்ளது. இது ஜனவரி 1ஆம் தேதி முதல் டிஜிட்டல் சரிபார்ப்பு முறைக்கு மாற்றப்படும் எனவும் இதன் மூலமாக சிம்கார்டு மோசடியை கட்டுப்படுத்த முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் மொபைல் மூலம் இந்த செயல்முறையை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிம் கார்டு வாங்க போறீங்களா?…. இன்று (ஜன..1) முதல் புதிய விதி…. மத்திய அரசு அறிவிப்பு…!!!
Related Posts
கோயில்களில் அரளி பூவை பிரசாதமாக வழங்க தடை…. கேரள அரசு அதிரடி…!!
கேரளாவின் திருவிதாங்கூர், மலபார் தேவசம் போர்டுகளின் கீழ் உள்ள கோயில்களில் அரளி பூவை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவர் சில நாள்களுக்கு முன்பு செல்ஃபோனில் பேசியபடியே அரளி பூவை சாப்பிட்டதால் அவர் உயிரிழந்தார். மேலும், பத்தனம்திட்டாவில் பசுவும்,…
Read moreசூப்பரோ சூப்பர்..! நிலவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில் விடவும் நாசா திட்டம்…!!
நிலாவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில்களை இயக்கவும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் சந்திரயான் திட்டம் வெற்றியடைந்ததால், உலக நாடுகள் அனைத்தும் நிலா குறித்த ஆராய்ச்சிக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளன. உலக வல்லரசான அமெரிக்கா, டையமேக்னடிக்…
Read more